welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Sunday 25 December 2011

FACEBOOK இல் Page வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு...

FBஇல் Page வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... FB Page இல் பாரிய ஓட்டை...!!

நாளுக்குநாள்இணையப்பாதுகாப்பானது குறைந்து கொண்டே வருகின்றது. எப்பொழுது எமது கணனியை திறந்தாலும் பயத்துடனேயே இணையத்தினை சரி எமது சொந்தக்கணனியை சரி கையாளவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். தாக்குதல் தாரிகள் இலக்குவைப்பது பெரிய


அளவிலான நிறுவனங்கள் மட்டுமன்றி அப்பாவி கணனி உபயோகர்களாகிய எம்மையும் தான். இதற்காக தான் கணனி வலையமைப்பினில் ஓர் முழு மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று அமெரிக்க ராணுவத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஓர் செய்தியை கடந்தவாரம் படித்திருந்தேன். சரி. நாம் விடையத்திற்கு வருவோம். 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF